WC 2023: ஆஸி., நியூஸி.,க்கு இணையாக ஆப்கன் அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
30ஆம் நாள் – நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான்
லக்னோ – 03.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நெதர்லாந்து அணியை (46.3 ஓவர்களில் 179, சைபிராண்ட் எங்கல்பிரக்ட் 59, மேக்ஸ் ஓ டவுட் 42, காலின் ஆக்கர்மேன் 29, முகம்மது நபி 3/28, நூர் அகமது 2/31) ஆப்கானிஸ்தான் அணி (31.3 ஓவரில் 181/3, ரஹமத் ஷா 52, ஹஷ்மத்துல்லா ஷஹீதி 56*, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 31*, வான் பீக் 1/30, மெர்வீ 1/27, சுல்ஃபிகர் 1/21) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பரேசி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 72 ரன் என்ற நிலையில் இருந்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

அந்த அணியின் பேட்டர்களின் தடுமாற்றத்தையும் ஆப்கானிஸ்தான் அணியின் அருமையான ஃபீல்டிங்கையும் இந்த இன்னிங்க்ஸ் முழுவதும் காணமுடிந்தது. நாலு ரன் அவுட்டுகள் என்பது ஒரு போட்டியில் நடக்கும் விஷயமல்ல.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

இரண்டாவதாக ஆடவந்த ஆப்கானிஸ்தான் அணி 180 ரன் என்ற இலக்கை பதற்றமின்றி எளிதாக அடைந்தது. ரஹமத் ஷா (52 ரன்), ஹஷ்மத்துல்லா ஷஹீதி (ஆட்டமிழக்காமல் 56 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (ஆட்டமிழக்காமல் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் அந்த அணி 31.3 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்து நெதர்லாந்து அணியை 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் முகம்மது நபி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் புள்ளிக் கணக்கில் ஒன்றாக உள்ளது.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்க உள்ளன. முதலாவது ஆட்டம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பெங்களூருவில் பகல் நேர ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லுமா என்பதை நாளைய ஆட்டங்கள் முடிவுசெய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories