திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேவ்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

திரிபுரா சட்டப் பேரவை எம்.எல்.ஏ.க்களின் தலைவராக பிப்லப் குமார் தேவ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

நடந்து முடிந்த திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் தாகுர் பதவி விலகினார். இதனை அடுத்து பாஜக., சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவரைத் தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் ஜூவல் ஓரம் தலைமையில் அகர்தலாவில் பா.ஜ.க, மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேவும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர் இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img