December 5, 2025, 8:49 AM
24.9 C
Chennai

தனி தபால் நிலையம் வைத்திருக்கும் சுவாமி ஐயப்பன்!

1001227673 - 2025

தனக்கென தனி தபால் நிலையம் வைத்திருக்கிறார் சபரிமலை ஐயப்பன்

ஐயப்பன் சாமிக்கு சபரிமலா தேவக்ஷேத்ரத்தில் , ஒரு தபால் நிலையம் உண்டு.

நம்முடைய பாரததேஸத்தில்
இருவருக்கும் மட்டுமே பின்கோடு கொண்ட தபால்நிலையங்கள் உள்ளது.

ஒருவர் நமது பாரததேஸத்தின் இராஷ்ட்ரபதிக்கு (ஜனாதிபதி) க்கு உண்டு.

அடுத்ததாக சபரிமலையில் எழுந்திருள்ள ஐயப்பசாமிக்குதான் பின்கோடு கூடிய தபால் நிலையம் உள்ளது.*

இந்த தபால்நிலையத்தின் பின்கோடு – 689713 ஆகும். இந்த தபால் நிலையம் மூன்றுமாதம் மட்டுமே நடக்கும். அதாவது விருச்சிக மாதம் என்கிற கார்த்திகை மாதம் முதல் மகர மாதம் என்கிற தை மாதம் முழுவதும் நடக்கும்.
அதன் பிறகு அடுத்த வருடம் தான்.

சன்னிதானத்தின் பதினெட்டு படியும், ஐயப்பன் விக்கிரகம் கூடிய தபால் முத்திரை உண்டு. பாரதத்தில் வேறெங்கும் இதுபோல் இல்லை!

இந்த தபால் முத்திரை தாங்கிய கடிதங்கள் பக்தஜனகோடிகள் தங்களுடைய வீடுகளுக்கு தாங்கள் பத்திரமாக சபரிமலையில் சேர்ந்துள்ளோம், என்றும்.
அதேபோல் முன்பு டெலிகிராம் செய்யவும் வசதியிருந்தது.
லேண்ட்லைன், மொபைல் போன்றவைகள் இல்லாதகாலத்தில் இந்த தபால் நிலையம் தொடங்கப்பட்டதால் இன்றளவும் செயல்படுகின்றது.

மேலும் பல பேர்கள் தங்களின் வீட்டில் விவாஹ சுபசடங்குகள் நடக்கும்போது முதலில் ஐய்யப்பனுக்கு முதல் பத்திரிகை அனுப்புவார்கள்.

சிலபேர்கள் நேரிட்டு வரமுடியாதவர்கள் தங்களுடைய துரிதங்களை ஐயப்பனிடம் பங்குவைக்கவும் கடிதங்கள் அனுப்புவார்கள்.
அவ்வளவு ஏன்? சில ஸ்த்ரீமார்கள் காதல் கடிதங்களையும் பந்தளத்தோமனுக்கு அனுப்புவார்கள்.

சில பேர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால் பணத்தை மணியார்டரும் செய்வார்கள்.

இவையெல்லாம் முதலில் தேவக்ஷேத்ரத்திலுள்ள மணிகண்டனிடம் சமர்ப்பித்து விட்டு, அதன் பிறகு தபால் நிலையம் எக்ஸ்க்யுட்டி அதிகாரியிடம் சேர்க்கப்படுகின்றது.

மகர மாதம் காந்தமலை ஜோதி முடிந்ததும். தபால் நிலையம் மூடப்பட்டதும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தபால் முத்திரை, தபால் நிலையம் சூப்பிரண்ட் கார்யாலத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் சேர்க்கப் படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories