எங்கள் கட்சிப் போல் இருக்கிறது: தினகரன் புதிய கட்சிக் கொடிக்கு தடை கோரி அதிமுக., மனு

dinakaran flag e1521094084433 - 2026

சென்னை: டிடிவி தினகரன் வியாழக்கிழமை நேற்று துவக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்து, அதிமுக., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இதற்கு நீதிமன்றம், இதனை முறையாக சிவில் வழக்காக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.

அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செலம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மதுரையில் டி.டி.வி. தினகரன் அறிமுகப்படுத்திய கொடி அதிமுக., கொடியைப் போன்றே இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., கொடியில் தலா 50 சதவீதம் கருப்பு – சிவப்பு வண்ணங்களும் நடுவில் வெள்ளை நிறத்தில் அண்ணா படமும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியில் தலா 25 சதவீதம் கருப்பு – சிவப்பு வண்ணங்களும் நடுவில் 50 சதவீதம் வெள்ளையும் இருப்பதாக அவர் கூறினார். எனவே கொடியின் வடிவமைப்பில் மாறுபாடுகள் இருப்பதாக அவர் கூறினார்.

ஏற்கெனவே, கருப்பு, சிவப்பு வண்ணத்தை தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க., தி.க. உள்ளிட்ட 7 கட்சிகள் பயன்படுத்துவதாகவும் எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அதிமுக., கொடியைப் போல் இருப்பதாகக் கூறுவது தவறு எனவும் கூறினார். இருப்பினும், தங்கள் கருத்துக்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை சிவில் வழக்காக வரும் செவ்வாய்க்கிழமை ஏற்பதாகவும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories