January 19, 2025, 8:18 AM
23.5 C
Chennai

சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு சீருடை வழங்குவது எப்போது? சிறை அதிகாரி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையே ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளதாக ஜோத்பூர் சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு இன்று முதல் கைதிகளுக்கான சீருடை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சல்மான்கானின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியபோது ஜோத்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் மதிப்பதாகவும், அதே நேரம் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அல்லது ஜாமீன் வழங்கக்கோரி இன்று காலை 10.30 மணியளவில் ஹியரிங் நடத்த நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு மேல் தண்டனை கிடைத்துள்ளாதால் உடனடியாக மேல்முறையீடு மற்றும் ஜாமீன் நடவடிக்கை செய்ய முடியவில்லை என்பதும் அதனால் சல்மான்கான் சிறை செல்ல நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.