December 5, 2025, 7:32 PM
26.7 C
Chennai

கர்நாடக தேர்தல் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்

WhatsApp Image 2018 04 26 at 2.00.51 PM - 2025 WhatsApp Image 2018 04 26 at 2.00.40 PM - 2025 WhatsApp Image 2018 04 26 at 2.04.37 PM - 2025

கர்நாடகா மாநிலம் அங்கோலா தொகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மே12ம் தேதி நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக தெரு தெருவாக சென்று ராகுல் பிரச்சாரம் நடத்தி வருகிறார். ராகுலுடன் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்பட தலைவர்கள் பிரசாரம் நடத்த உள்ளனர். இந்த தேர்தல் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்குமே மிக முக்கியமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியை கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவரை கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய அழைத்து வர வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கர்நாடக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தது சிக்கமகளூரு தொகுதி தான். இதையடுத்து அந்த தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியின் வருகையை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories