மோடி அணிந்த கோட் ரூ.13 லட்சமாம்! பிகினி ட்ரெஸ் என்ன விலை என ‘குத்து ரம்யா’விடம் யாரும் கேட்கவில்லை!

Divya Spandana Hot Photo Shoot CInema65.com 9 - 2026

பிரதமர் மோடி அணிந்திருந்த ஒரு கோட் விலை ரூ.13 லட்சம் என தான் கேட்டறிந்ததாகவும், இது யாருடைய கிரெடிட் கார்டில் வாங்கியது என்றும் கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்தவரும் நடிகையுமான குத்து ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா (குத்து ரம்யா) ஒரு டிவிட்டர் பதிவினை இட்டிருந்தார். கர்நாடக தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் மற்றும் பாஜக., செய்தித் தொடர்பாளர்கள் ஆதரவாளர்கள், தங்கள் மனன் போன போக்கில் அவதூறுகளையும் பொய்மூட்டைகளையும் அள்ளித் தெளித்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி டிவிட்டர் பதிவுகளை இட்டு வருகின்றனர். மேடைகளிலும் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.

modi dress - 2026

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் ஒன்றில் சில வாரம் முன்பு அணிந்து இருந்த கோட்டின் விலையை இணையத்தில் கண்டறிந்து டிவிட் செய்துள்ளார். மோடி அணிந்து இருந்த கோட்டின் பெயர் லோரோ பியானா ஜாக்கெட்டாம்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

 

இது குறித்த அவரின் டிவிட்டில், ”மோடிஜி மிகவும் பேன்சியாக உள்ளது. நீங்கள் அணிந்து இருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் மிகவும் பிடித்துள்ளது. வெறும் 17,000 யூரோதான். மிகவும் குறைந்த விலை. யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

divya spandana - 2026

நடிகையாக இருந்த போது ரம்யா பல படங்களில் மிகக் குறைந்த அளவிலான ஆடைகளை அணிந்து நடித்திருந்தார். அப்போது இந்த டிரஸ் யார் வாங்கிக் கொடுத்தது என்றோம் யாருடைய பணத்தில் இந்த உடை வாங்கியது என்றோ எவரும் கேள்வி எழுப்பியதில்லை. காரணம், தயாரிப்பாளர் தலையில்தான் எல்லாச் செலவும் என்பது தெரிந்த கதை என்பதால், குத்து ரம்யாவிடம் யாரும் அவர் அணிந்த பிகினி டிரெஸ் டூபீஸ் உடை பற்றி எல்லாம் விசாரித்ததில்லை என்று பதிலடிகளும் தூள் பறக்கின்றன.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

9 COMMENTS

  1. யார் என்ன கருத்தைச் சொல்லணும் என்ற வரன்முறையே இல்லாமல் போச்சு

  2. Information is not full. Ramya now appears v.close to Rahul congress, she can get details of the brand names and costs of all innerwares used by each member in Nehrus family. Inneerwares if auctioned in public Ramya can make a fortune.

  3. Divya Spandana has shown what a cheap character she is! But she must also know that Modiji donates all the proceeds of his auctioned properties to charity! This is in sharp contrast to people like her and her stupid leader who only keep receiving and are a liability on the society!

  4. கேவலம் ரம்யா . நீ பெரிய அரசியல் வாதியா , நோ நோ நீ ஒரு கவர்ச்சி ஆட்டகாரி. நீ அம்மணமா நின்றாலும் அடுத்தவன் காசு தந்தா தான் நிற்பாய் அனால் பிரதமர் உடையை பற்றி யார் பணம் என்கிறாய். நீயலாம் கேட்க கூடிய ஜனநாயகம் தான் இந்தியா ஜனநாயகம் .

  5. மேல உள்ள போட்டோவில் நீ போட்ட பனியன், ப்ரா ஜட்டி யார் பணம், ராகுல் காந்தி, சித்தராமைய , சோனியா, மல்லிகார்ஜுன கார்கே , வீரப்ப மொய்லி, சிவகுமார் ,……, . உனக்கு ஜட்டி ப்ரா பனியன் பிகினி டிரஸ் எல்லாம் அந்த பயல்கள் எதுத்து தந்த மாதிரி எதையும் நினைக்காதே , விபசாரி

  6. நீ இப்போது யாருடன் சல்லாபம் செய்து கொண்டு இருக்கிறாய்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories