குமாரசாமி முதல்வர் என பேரம் பேசியபோதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது: ராகுலுக்கு அமித் ஷா பதில்

amith sha ediyurappa - 2026

கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில்தான் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக., தலைவர் அமித்ஷா. குமாரசாமியே முதல்வர் என அறிவித்து பேரம் பேசியபோதே, காங்கிரஸ் ஒரு ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி விட்டது என அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் தற்போது நடைபெறும் சம்பவங்களின் மூலம், இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடி ரூபாய் தருவதாகக் கூறி பாஜக பேரம் பேசுவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறுவதை ராகுல் சுட்டிக் காட்டி தன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு டிவிட்டரில் பதில் கொடுத்துள்ள அமித் ஷா, ராகுல் தமது கட்சியின் வரலாற்றை அறியவில்லை. சந்தர்ப்பவாத முறையில் மஜத., கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமித் ஷா.

அவரது டிவிட்டர் பதிவு:

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories