தன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி

05 May17 Kumarasaamy - 2026

பெங்களூர்: தன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன் என்று கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் குமாரசாமி கூறியுள்ளார். மேலும்,   அரசில்  காங்கிரஸுடன் அமைச்சரவையில் இடம் பிரிப்பதில், தகுந்த இலாகாக்களைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்னை உள்ளது என ஒப்புக் கொண்டுள்ளார் குமாரசாமி.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை உள்ளது. அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால்  இதனால் எல்லாம் அரசு கவிழாது. இதனை ஒரு கௌரவ பிரச்னையாகப் பார்க்காமல், ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்க முயற்சி செய்வேன். என் தன் மானத்தை  இழந்து பதவியில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

கர்நாடகத்தில்  அமைச்சரவை பங்கீடு தொடர்பாக காங்கிரஸ்,  மஜத., தலைவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவு எடுதும் எடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இனறைய பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தபோது குமாரசாமி, ராகுலுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். முதல் கட்டமாக 16 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். அதில் இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories