ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லிம் பிரிவு மூலம் மும்பையில் முதல்முறையாக இப்தார் விருந்து!

rss muslim wing - 2026

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முஸ்லிம் பிரிவு சார்பில் முதல் முறையாக ‘இப்தார்’ விருந்து அளிக்கப்படுகிறது.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் முஸ்லிம் மக்களுக்கு இப்தார் விருந்து அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தமது முஸ்லிம் பிரிவான எம்.ஆர்.எம்., எனப்படும் ‘முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்’ மூலம், இப்தார் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து எம்.ஆர்.எம்., தேசிய ஒருங்கிணைப்பாளர் விராக் பச்போரே கூறியபொது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் ஜூன் 4ல் மும்பையில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும்படி 30 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் 200 முக்கிய முஸ்லிம் பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த 100 பேர் இந்த விருந்தில் பங்கேற்பார்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில், அமைதி, நம்பிக்கை, தேசபக்தி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தவே விரும்புகிறது என்றார் அவர்.

ஏற்கெனவே கடந்த வருடம் உ.பி.யில் ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் மூலம் இப்தார் விருந்து அளிக்கப்பட்ட போது, பாலும் பால் பொருள்களும் வழங்கி, சைவ இப்தார் விருந்து வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் சர்ச்சையானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories