பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

21 June27 Amarnath yath - 2026

அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. பக்தர்களின் முதல் குழு ஜம்முவில் இருந்து அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பயணம் மேற்கொண்டுள்ளது.

முன்னும் பின்னும் ராணுவ வாகனங்கள் அணி வகுக்க பக்தர்கள் பல்டல் மற்றும் பாஹல்காம் அழைத்துச் செல்லப் படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தனியாக பயணம் மேற்கொண்டு 3,880 அடி உயரத்தில் உள்ள இமய மலையில் பனியின் மீது நடந்து சென்று வழிபாடு செய்வர்.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இரண்டு லட்சம் பேர் யாத்திரை செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதனிடையே யாத்திரை செல்கின்றவர்கள் எங்கள் விருந்தினர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

இன்று தொடங்கி உள்ள அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 26ஆம் முடிவடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories