December 5, 2025, 4:17 PM
27.9 C
Chennai

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்

01 June30 aadhar card pan card - 2025மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இது 5வது முறையாக மத்திய அரசு வழங்கிய நீட்டிப்பாகும்.

உச்ச நீதிமன்றம் பல அரசு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கடைசித் தேதியைக் காலவரையின்றி ஒத்தி வைத்த நிலையில் ஆதார் – பான் இணைப்பிற்கு இது செல்லாது என்று கூறப்படுகிறது.

வருமான வரித் துறை சட்டப் பிரிவு 133 AA (2)-ன் கீழ் 2017 ஜூலை 1-க்கு முன்பு வரை யாரிடம் எல்லாம் பான் கார்டு உள்ளதோ அவர்கள் எல்லாம் இந்த இணைப்பினை செய்ய வேண்டும், இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்று கூறுகிறது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

வருமான வரி தாக்கல் இணையதளமான www.incometaxindia.gov.in-க்கு சென்று பான் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை அளித்துப் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். பின்னர்ச் சுயவிவர அமைவு என்ற தெரிவை தேர்வு செய்து அதில் “ஆதார் இனைப்பு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு ஆதார் எண்ணை உள்ளிட்டால், மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் ஒன்று வரும். அதனை உள்ளிட்டு பான் – ஆதார் இணைப்பினை செய்யலாம். இணைப்பு முடிந்த பிறகு வெற்றிகரமான இணைக்கப்பட்டதாக மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான் – ஆதார் இணைப்பினை செய்து இருந்தால் தாக்கல் விவரங்களை அச்சிட்டுக் கையெழுத்திட்டு வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்பதே பான் – ஆதார் இணைப்பினை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் பயன்படுத்துவதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் இருந்தால் வங்கிகள் கடன் வாங்கும் போது பிரச்சனை வரும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே இணைப்பினை செய்து ஒரே பான் கார்டினை பயன்படுத்துவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories