Tag: ஆதார்
ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை!
பொது மக்களின் சிரமங்களை குறைக்கும் எனவும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் சூழ்நிலை ஏற்படும் என
ஆதார்- பான் இணைச்சிட்டிங்களா? கடைசி தேதி நெருங்குது சீக்கிரம்…
ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்
ஆதார் குறித்த தீர்ப்பினால்… இனி என்ன நடக்கும்..?
இறுதியாக நலத்திட்டங்களை செயல் படுத்த மட்டும் ஆதார் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பு அன்ட்ரொய்ட் போனை பேசுவதற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவதர்கு ஒப்பானது ...
ஆதார் உதவி எண் 18003001947 மொபைலில் பதிவாக கூகுளே காரணமாம்!
புது தில்லி : ஆதார் சேவை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனம் UIDAI - உடாய் மைய சேவை உதவி எண்...
விளையாட்டுத் தனமாக ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிராதீர்கள்…!
புது தில்லி: விளையாட்டுத்தனமாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு இணையதளங்களில் பகிர வேண்டாம் என்று ஆதார் எண்ணை வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு...
ஆதார் – பான் எண் இணைப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு!
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீடிக்கப் பட்டுள்ளது.வருமான வரித் துறையின் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன்...
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்
மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி...
வாட்ஸ் அப்பில் கலக்கும் பத்து கட்டளைகள்
குறிப்பா சொல்லணும் என்றால் நம் குடும்பத்தில் ஒன்றாகி விட்டது அதுக்கு ஆதார் எடுக்காதது தான் பாக்கி அந்த அளவிற்கு நம்மோடு பயணித்து வருகிறது
செல்போன் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை!
அந்த விதத்தில், அரசின் சார்பில் வழங்கப் படும் அடையாள ஆவணச் சான்றுகளான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டும் இனி சிம் கார்டு வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப் பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து!
திருமலை திருப்பதி கோயிலில், தொடர் விடுமுறை காரணமாக விஐபி தரிசனம் 23-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியானை தரிசிக்க இனி ’ஆதார்’ கட்டாயம்!
திருப்பதி:
ஆதார் இல்லையா? அப்படி எனில், உலகுக்கு ஆதாரமான ஆண்டவன் ஏழுமலையானை இனி தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட...
ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை; எவரும் திருட முடியாது: யுஐடிஏஐ
ஒருவரது அனுமதி இல்லாமலோ, அவருக்குத் தெரியாமலோ, அவரது தகவல்களை வங்கிகளோ, மொபைல் போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது.

