ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை!

735767 adhar - 2026

சோழவந்தான்.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவித்தது. தற்போது மூன்று மாதம் கூடுதல் அவகாசமாக டிசம்பர் 31 வரை ஆதார் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதில், ஆதார் புதுப்பித்துக் கொள்ள அரசு இ- சேவை மையம், தபால் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அரசு குறிப்பிட்டுள்ள நிலையில் பொதுமக்களிடையே குழப்பமான நிலையே நிலவி வருகிறது.

ALSO READ: நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!

குறிப்பாக, ஆதார் எண்ணை புதுப்பிக்க தபால் நிலையம் செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாகவும் , தங்களது வழக்கமான பணிகளை முடித்த பின்பே ஆதார் சம்பந்தப்பட்ட பணிகளை பார்க்க முடியும் என, அலுவலர்கள் கூறுவதாகவும் இசேவை மையங்களிலும் வழக்கமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஆகையால், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு ஊராட்சி பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் ஆதார் புதுப்பிக்க வழி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அவ்வாறு புதுப்பிக்கும் நிலையில் அதிகமான பொதுமக்கள் முகாம்களில் வந்து தங்கள் ஆதார் புதுப்பிக்க வாய்ப்பு ஏற்படும் விடுபட்டவர்களுக்கு தனியாக சிறப்பு முகாம்களையோ, அல்லது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தபால் அலுவலகங்கள், இ- சேவை மையங்கள் மற்றும் மற்ற இடங்களில் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கலாம்.

இது பொது மக்களின் சிரமங்களை குறைக்கும் எனவும் பொதுமக்கள் அலைக்
கழிக்கப்படுவதை தவிர்க்கும் சூழ்நிலை ஏற்படும் என, கூறுகின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories