அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு

23 July19 anth sharma - 2026கறுப்பு பணம் விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும், “சி.பி.ஐ., அமலாக்கதுறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா மாநிலங்களவையில் பேசிய கூறினார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சுவிஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து மத்திய அரசு தவறான தகவலை தெரிவிப்பதோடு, இதனை மீட்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும், சி.பி.ஐ., அமலாக்கதுறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குகள் போடப்படுகிறது. என்றும் கூறினார்.

மேலும், சமீபத்தில் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க மறுப்பதேன் ? என்று கேள்வி எழுப்பிய அவர் லோக்பால், லோக்அயுக்தா கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதி என்னாச்சு ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories