அவசர சிகிச்சை பிரிவில் குற்றவாளி டேவிட் ஹெட்லி

Published:

12 July24 David Headley - 2026மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியை சக கைதிகள் சரமாரியாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை தாஜ் ஓட்டல், சத்தரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img