கோலி 6000…! கொண்டாடிய ஹோட்டல்! சர்ப்ரைஸில் சரிந்த விராட்…!

virat 6000 - 2026

இங்கிலாந்து மண்ணில் தனக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைக்கும் என்று விராட் கோலி நினைத்துப் பார்த்திருக்கவில்லை! அதுவும் இங்கிலாந்தில் இந்திய அணியின் கேப்டனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா?! நெகிழ்ந்து தான் போனார் விராட் கோலி! அந்த நெகிழ்ச்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் போட்டு பூரிப்படைந்துபோனார்!

 

குறைந்த போடிகளில் 6000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் விராட் கோலி. அதைக் கொண்டாடும் வகையில் சௌதாம்ப்டன் ஹார்பர் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.  அதுதான் இந்த 6000 என எழுதப் பட்ட வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணி, தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்னும், இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்னும் எடுத்தன.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அந்த முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 46 ரன் எடுத்த போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை எட்ட அவருக்கு 119 இன்னிங்ஸ்கள் தேவைப் பட்டுள்ளன. இப்படி குறைந்த போட்டிகளில் 6 ஆயிரம் ரன் எடுத்தவர் பட்டியலில் 117 இன்னிங்ஸில் இந்தியாவின் சுனில் காவஸ்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு இரு இன்னிங்க்ஸ் குறைவாக கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இப்படி கோலியின் சாதனையைப் பாராட்ட நினைத்த சௌதாம்ப்டன் ஹார்பர் ஹோட்டல் நிர்வாகத்தினர்,  உணவு தட்டில் 6000 என எழுதி செர்ரி பழங்கள், இரண்டு கேக்குகள் வைத்து அலங்கரித்து கோலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இதை  போட்டோ எடுத்து தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கோலி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories