வாராணசியில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!

01 09 May Narendra Modi - 2026

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை வாராணசியில் கொண்டாடுகிறார். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுடன் தனது நேரத்தை அவர் செலவிடுவார் எனத் தெரிகிறது.

பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமரை வரவேற்பதற்காகவும் மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும், புனிதமான காசி நகரம் விழாக் கோலம் பூணுகிறது. பிரதமரின் இரண்டு நாள் காசி நகர் வருகையைப் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகம் பம்பரமாகச் சுற்றி வருகிறது.

பிரதமரின் பயணம்

வாராணசி மாவட்டத்தின் காசி வித்யபீட் ப்ளாக்கில் அமைந்துள்ள நரவூர் கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் சந்தித்து உரையாடுவார் மோடி என்று பாரதீய ஜனதா கட்சி (BJP) யின் மாவட்ட ஊடக பொறுப்பாளர் ஞ்யானேஷ் ஜோஷி தெரிவித்தார்.

மோடி மாணவர்களுடன் நேரத்தை செலவழிப்பார், அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி பற்றிய முக்கியத்துவம் குறித்து பேசுவார் என்றார் ஜோஷி.

நரவூர்க்குப் பிறகு, ஜெயபூர், நாக்பூர் மற்றும் கக்ரஹியா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் நாள் முழுவதும் செலவழிக்க, டீசல் லோகோமோடி வொர்க்ஸ் (டி.எல்.வெல்) விருந்தினர் இல்லத்திற்கு அவர் செல்கிறார். குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்க்கிறார்.

செப்டம்பர் 18 ம் தேதி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (பி.ஹெச்.யூ.) அரங்கத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமரின் பிறந்த நாளை பிஜேபி தொண்டர்கள் நாள் முழுவதும் பல கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், மாவட்டத்தில் 68 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. 68 முக்கிய இடங்களும் விளக்குகளுடன் ஒளிரும். பிரதமரின் நலனுக்காக மாவட்டத்தில் 68 கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப் படுகின்றன.

2014 ஆம் ஆண்டில் மோடி முதல் முறையாக வாராணசியில் இருந்துதான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories