திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதீய ஜனதாவினர் போராட்டங்களை நடத்தி வருவதையடுத்து, ஹூப்ளி, தார்வா நகரங்களிலும், குடகு மாவட்டத்திலும் இன்றுகாலை 6 மணிமுதல் நாளை மாலை ஏழு மணிவரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான் என்ற மைசூர் மாகாண மன்னன் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான அய்யங்கார் இன மக்களை மத வெறியால் கொன்று குவித்ததாக சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், திப்பு ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு துறை ரீதியான ஆதரவை அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடல் நலக்குறைவு காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதீய ஜனதாவினர் போராட்டங்களை நடத்தி வருவதையடுத்து, ஹூப்ளி, தார்வா நகரங்களிலும், குடகு மாவட்டத்திலும் இன்றுகாலை 6 மணிமுதல் நாளை மாலை ஏழு மணிவரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான் என்ற மைசூர் மாகாண மன்னன் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான அய்யங்கார் இன மக்களை மத வெறியால் கொன்று குவித்ததாக சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், திப்பு ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு துறை ரீதியான ஆதரவை அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடல் நலக்குறைவு காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
Less than 1 min.Read
திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள போவதில்லை முதல்வர் அறிவிப்பு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
விழாக்கள் விசேஷங்கள்
ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.
Entertainment News
Previous article


