திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதீய ஜனதாவினர் போராட்டங்களை நடத்தி வருவதையடுத்து, ஹூப்ளி, தார்வா நகரங்களிலும், குடகு மாவட்டத்திலும் இன்றுகாலை 6 மணிமுதல் நாளை மாலை ஏழு மணிவரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான் என்ற மைசூர் மாகாண மன்னன் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான அய்யங்கார் இன மக்களை மத வெறியால் கொன்று குவித்ததாக சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், திப்பு ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு துறை ரீதியான ஆதரவை அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடல் நலக்குறைவு காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதீய ஜனதாவினர் போராட்டங்களை நடத்தி வருவதையடுத்து, ஹூப்ளி, தார்வா நகரங்களிலும், குடகு மாவட்டத்திலும் இன்றுகாலை 6 மணிமுதல் நாளை மாலை ஏழு மணிவரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான் என்ற மைசூர் மாகாண மன்னன் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான அய்யங்கார் இன மக்களை மத வெறியால் கொன்று குவித்ததாக சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், திப்பு ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு துறை ரீதியான ஆதரவை அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடல் நலக்குறைவு காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
Less than 1 min.Read
திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள போவதில்லை முதல்வர் அறிவிப்பு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...
தமிழகம்
அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!
எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
Entertainment News
Previous article


