December 5, 2025, 11:44 PM
26.6 C
Chennai

சபரிமலையில் கனமழை! புயல் எச்சரிக்கை அறிவிப்பால் பரபரப்பு!

sabarimalai rain - 2025

சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வேறு விடுக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவோம் என்று முழு முனைப்புடன் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. பந்தள மகாராஜா குடும்பத்தினரோ, 10 முதல் 50 வயதுள்ள பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இந்து இயக்கங்கள் முழு மூச்சுடன் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செயலில் இறங்கியுள்ளன. இதனால், போலீஸ் படைகளைக் கொண்டு பக்தர்களை சிதறடிக்க மாநில அரசு திட்டம் இட்டு வருகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடும் என்பதால், மாநில அரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப் படுகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவில் பம்பையில் கூடியிருக்கும் நிலையில், அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது, சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பக்தர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

முன்னதாக, இரு மாதங்களுக்கு முன்னர் பம்பை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆறே உருக்குலைந்து போனது. அதற்கு சபரிமலை ஐயப்பனின் கோபமே காரணம் என்று கேரளத்தவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories