February 22, 2026, 10:22 AM
26.1 C
Chennai

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் பிரிவினைவாத பயங்கரவாதி யாசின் மாலிக்!

yasin malik - 2026

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களில் ஒருவர், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்! இவர், நேற்று இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 25ஆம் தேதி திங்கள் கிழமை அன்று சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநிலத்தில் பதற்றத்தை தணிக்க யாசின் மாலிக்கை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

sebastian seeman with yasin malik - 2026
இந்திய இறையாண்மையைக் குலைத்து பிரிவினைவாத கோஷம் எழுப்பும் காஷ்மீர் பிரிவினை பயங்கரவாதி யாசின் மாலிக்குடன், இந்திய இறையாண்மையைக் குலைக்கும் பிரிவினைவாதி செபஸ்டியன் சீமான் (2013)

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது குறித்தும் இப்போது கருத்துகள் எழுந்து வருகின்றனர்.

டிவிட்டர் பக்கங்களில் யாசின் மாலிக் குறித்தும் பாகிஸ்தான் மீதான காதல் குறித்தும் பலர் விமர்சனங்களைச் செய்து வருகின்றனர்.

உங்களுக்கோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை! உங்களுக்கு சுதந்திரம் வேண்டும். நீங்கள் சுதந்திரமாக பாகிஸ்தானி என்று கோஷமிட சுதந்திரம் வேண்டும். பாகிஸ்தான் நமது என்று கோஷமிடுகிறீர்கள். பாகிஸ்தானி பயங்கரவாதிகளான நீங்கள், இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலைக் கொண்டாடுகிறீர்கள். .இந்தியா திரும்பிப் போ என்று சுவர்களில் எழுதுகிறீர்கள்! அப்படி இருக்கும் போது, எதற்காக உங்களுக்கு சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 எல்லாம்..? இவை உங்களை இந்தியன் என்றுதானே ஆக்குகின்றன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

#YasinMalik detention comes ahead of a crucial hearing on Article 35-A in Supreme Court which is likely to take place on Monday (February 25)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories