கை கொடுத்தாய்ங்க… வைர மோதிரம் அபேஸ்… அதிர்ச்சியில் இருந்து மீளாத ஜெகன் சகோதரி!

ysr reddy sister ring - 2026

நூதன திருடர்கள், கட்சிக்காரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவில் பிரச்சாரத்தின் போது #YSRCP காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா அணிந்திருந்த வைர மோதிரத்தை கை கொடுக்கும் சாக்கில் ஒருவர் கழற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசார உத்தியைக் கையாண்டு வெயில் காற்று பார்க்காமல் தங்கள் கட்சிக்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்

சாலை ஓரம் நிற்கின்ற மக்களுக்கு கையசைத்து கைநீட்டி கைகாட்டி பொது கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடம் உறவாடுவது போலும், உரையாடுவது போலும் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்

சிலர் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களோடு உணவருந்தி சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்!

இப்படித்தான் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சித் தலைவரான  ஓய்எஸ் ஷர்மிளா மங்களகிரியில் ஒரு சாலையோர பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்!

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி இவர்! அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள் போலவும் கட்சிக்காரர்கள் போலவும் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு திருடன் ஷர்மிளாவுக்கு கை கொடுப்பது போல் கை கொடுத்து நைசாக அவர் அணிந்திருந்த வைர மோதிரத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்

இந்தச் சம்பவம் வீடியோவில் பதிவாகி இப்போது வைரலாகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories