எமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி 45

EMISAT - 2026எமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி 45.

29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்விசி 45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.  இதுகுறித்து திருப்பதி சாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன், ராணுவ உளவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

எமிசாட் செயற்கை கோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 29 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

3 வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தும் இந்த ராக்கெட், இஸ்ரோ தலைவர் சிவனின் கனவு திட்டமான உலகில் முதன்முறையாக 4வது கட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இதற்காக பிஎஸ் 4 இயந்திரம் இறுதிநிலையில் செல்லும் விதமாக சோலார் பேனல் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஒரே ராக்கெட்டில் மூன்று விதமான வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் செயற்கைக்கோள்களை செலுத்துவது இந்தியாவில் இதுதான் முதல்  முறை.

இந்நிலையில், 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்விசி 45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்விசி 45 ராக்கெட்டை நேரில் பார்க்க 1000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories