தில்லி நிலநடுக்கம்: மெட்ரோ ரயில் நிறுத்தம்

Published:

புதுதில்லி: நாட்டில் தில்லி உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அங்கே மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலைதான், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, அதன் சேவையைப் புகழ்ந்தும், தில்லி மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் ஸ்ரீதரனைப் பாராட்டியும் டிவிட்டர் பதிவிட்டார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img