மம்தாவை மீண்டும் உசுப்பேற்றிய மோடி! வங்கத்துப் புனித மண்ணில் செய்த ரசகுல்லா ‘பிரசாதம்’!

modi in theni - 2026

ஸ்ரீராம் பூர் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்!  அப்போது அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசினார்…

எனக்கு ரசகுல்லாவை அனுப்ப விரும்பும் தீதீ மம்தா பானர்ஜி ரசகுல்லாவை மண் மற்றும் கூழாங்கற்களை வைத்து உருவாக்கி அதை அனுப்ப விரும்புவதாகக் கூறி இருந்தார்! மிகப்பெரும் ஆளுமைகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஜெகதீஸ் சந்திரபோஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய பெரும் மேதைகளின் சாரத்தை தாங்கியது வங்கத்துப் புனித மண்.

மோடி ரசகுல்லாவைப் பெறும்போது குறிப்பாக இந்தப் புனித மண் நிறைந்த ரசகுல்லாக்களை மோடி பெறும்போது அதனை பிரசாதம் ஆகவே மோடி எடுத்துக் கொள்வார் என்று கூறினார்

முன்னதாக நடிகர் அக்ஷய் குமாருடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பிரதமர் மோடி தனக்கு அரசியல் பின்புலத்தைக் கடந்தும் நட்புகள் அதிகம் உண்டு … எடுத்துக்காட்டாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருடந்தோறும் எனக்கு ரசகுல்லா மற்றும் குர்தாக்களை அனுப்புவார் என்று கூறியிருந்தார்!

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி நான் மோடிக்கு கூழாங்கற்களும் சகதியும் கொண்டதாக ரசகுல்லாக்களை அனுப்புவேன்! அதைக் கடித்து மோடியின் பற்கள் உடையட்டும் என்று சாபம் கொடுக்கும் விதத்தில் பேசினார்

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது! இந்நேரத்தில் மோடி மண்ணின் மகிமையை எடுத்துக் கூறும் விதமாக பதிலளித்து மீண்டும் மமதா பானர்ஜியை சீண்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories