மம்தாவை மீண்டும் உசுப்பேற்றிய மோடி! வங்கத்துப் புனித மண்ணில் செய்த ரசகுல்லா ‘பிரசாதம்’!

modi in theni - 2026

ஸ்ரீராம் பூர் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்!  அப்போது அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசினார்…

எனக்கு ரசகுல்லாவை அனுப்ப விரும்பும் தீதீ மம்தா பானர்ஜி ரசகுல்லாவை மண் மற்றும் கூழாங்கற்களை வைத்து உருவாக்கி அதை அனுப்ப விரும்புவதாகக் கூறி இருந்தார்! மிகப்பெரும் ஆளுமைகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஜெகதீஸ் சந்திரபோஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய பெரும் மேதைகளின் சாரத்தை தாங்கியது வங்கத்துப் புனித மண்.

மோடி ரசகுல்லாவைப் பெறும்போது குறிப்பாக இந்தப் புனித மண் நிறைந்த ரசகுல்லாக்களை மோடி பெறும்போது அதனை பிரசாதம் ஆகவே மோடி எடுத்துக் கொள்வார் என்று கூறினார்

முன்னதாக நடிகர் அக்ஷய் குமாருடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பிரதமர் மோடி தனக்கு அரசியல் பின்புலத்தைக் கடந்தும் நட்புகள் அதிகம் உண்டு … எடுத்துக்காட்டாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருடந்தோறும் எனக்கு ரசகுல்லா மற்றும் குர்தாக்களை அனுப்புவார் என்று கூறியிருந்தார்!

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி நான் மோடிக்கு கூழாங்கற்களும் சகதியும் கொண்டதாக ரசகுல்லாக்களை அனுப்புவேன்! அதைக் கடித்து மோடியின் பற்கள் உடையட்டும் என்று சாபம் கொடுக்கும் விதத்தில் பேசினார்

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது! இந்நேரத்தில் மோடி மண்ணின் மகிமையை எடுத்துக் கூறும் விதமாக பதிலளித்து மீண்டும் மமதா பானர்ஜியை சீண்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories