மம்தாவை மீண்டும் உசுப்பேற்றிய மோடி! வங்கத்துப் புனித மண்ணில் செய்த ரசகுல்லா ‘பிரசாதம்’!

modi in theni - 2026

ஸ்ரீராம் பூர் என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்!  அப்போது அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசினார்…

எனக்கு ரசகுல்லாவை அனுப்ப விரும்பும் தீதீ மம்தா பானர்ஜி ரசகுல்லாவை மண் மற்றும் கூழாங்கற்களை வைத்து உருவாக்கி அதை அனுப்ப விரும்புவதாகக் கூறி இருந்தார்! மிகப்பெரும் ஆளுமைகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஜெகதீஸ் சந்திரபோஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய பெரும் மேதைகளின் சாரத்தை தாங்கியது வங்கத்துப் புனித மண்.

மோடி ரசகுல்லாவைப் பெறும்போது குறிப்பாக இந்தப் புனித மண் நிறைந்த ரசகுல்லாக்களை மோடி பெறும்போது அதனை பிரசாதம் ஆகவே மோடி எடுத்துக் கொள்வார் என்று கூறினார்

முன்னதாக நடிகர் அக்ஷய் குமாருடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பிரதமர் மோடி தனக்கு அரசியல் பின்புலத்தைக் கடந்தும் நட்புகள் அதிகம் உண்டு … எடுத்துக்காட்டாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருடந்தோறும் எனக்கு ரசகுல்லா மற்றும் குர்தாக்களை அனுப்புவார் என்று கூறியிருந்தார்!

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி நான் மோடிக்கு கூழாங்கற்களும் சகதியும் கொண்டதாக ரசகுல்லாக்களை அனுப்புவேன்! அதைக் கடித்து மோடியின் பற்கள் உடையட்டும் என்று சாபம் கொடுக்கும் விதத்தில் பேசினார்

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது! இந்நேரத்தில் மோடி மண்ணின் மகிமையை எடுத்துக் கூறும் விதமாக பதிலளித்து மீண்டும் மமதா பானர்ஜியை சீண்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories