ராகுல் மட்டும் அமேதியில் தோற்கட்டும்… நான் அரசியலை விட்டே போய்டுவேன்: சித்து சவால்!

navjoth singh sidhu - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டி மட்டும் அமேதியில் தோற்கட்டும்… நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என்று சவால் விட்டுள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்!
கடந்த முறை அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை மீண்டும் களம் இறக்கியுள்ளது பாஜக.,! ஸ்மிருதி இரானியும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கடுமையாக களப் பணி ஆற்றி வருகிறார். ஸ்மிருதி இரானிக்கு தொகுதி மக்களிடம் கிடைத்துள்ள ஆதரவு காரணமாக அவர் இந்த முறை வெற்றி பெறுவார் என்று பரவலாக கருத்து எழுந்துள்ளது. இதனால் ராகுல் தோல்வி அடைவார் என்று கருத்து எழுந்துள்ள நிலையில், அவர் கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். தாம் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணத்தாலேயே ராகுல் கேரளாவிற்கு செல்கிறார் என பாஜக., கேலி செய்தது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்நிலையில், ராகுல் காந்தி மட்டும் அமேதி தொகுதியில் தோல்வி அடையட்டும்… நான் அரசியலை விட்டே சென்று விடுவேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து.

மேலும் தேசியவாதம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பாடம் கற்க வேண்டும் என்று கூறி ஐஸ் வைத்துள்ளார். முன்னர் பாஜக.,வில் இருந்த போதும், வாய் மற்றும் பேச்சுக்காகவே பல முறை பலரது கண்டனங்களைப் பெற்றார் சித்து. இப்போது காங்கிரஸில் இருந்து கொண்டு அவர் தெரிவிக்கும் கருத்துகள், பலத்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories