December 6, 2025, 3:35 PM
29.4 C
Chennai

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு: சென்னை மண்டலம் இரண்டாம் இடம்!

20 May28 CBSC result - 2025

சிபிஎஸ்இ., 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி, ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.

சிபிஎஸ்இ., 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவு பெற்ற இந்தத் தேர்வுகளை 4,974 தேர்வு மையங்களில் 12,87,359 மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ., தேர்வுமுடிவுகள் வெளியிடப் பட்டன. அதன்படி 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா இரு மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர்களுக்கு உபி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

சிபிஎஸ்இ தேர்வுகளில், திருவனந்தபுரம் மண்டலத்தில் 98.2% மாணவர்களும், சென்னை மண்டலத்தில் 92.93 % மாணவர்களும், தில்லி மண்டலத்தில் 91.87 % மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை, www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories