ஏ(வே)ட்டிக்குப் போட்டி: பிரபலமாகி வரும் பாக்கெட் புடவைகள்!

saree packet1 - 2026இப்போது பெண்கள் மத்தியில் பாக்கெட் வைத்த புடவைகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

பெண்கள் புடவை கட்டுவதில் பல்வேறு டிசைன்களில் செலக்ட் செய்த காலம் போய் இப்போது எங்கே பேக்கட் வைத்தால் தங்களுக்கு வசதி என்று யோசித்து புடவைகளை தேர்ந்தெடுக்கும் காலம்!

இதை யோசித்து இப்போது புடவை தயாரிப்பாளர்கள் சரியாக மடிப்பில் பாக்கெட் வரும் வண்ணம் புடவைகளை தயார் செய்து தருகிறார்கள். தற்போது புகழ்பெற்ற வணிக நிறுவனங்கள் ஜவுளிக்கடைகளில் இந்த பாக்கெட் வைத்த புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன! இவற்றை ஆர்வத்துடன் பெண்கள் வாங்கி செல்கின்றனர்!

முன்னதாக வெல்க்ரோ பாக்கெட் தோத்தீஸ் என்று, ஒட்டிக்கோ கட்டிக்கோ என்ற விளம்பரத்துடன், பாக்கெட் வைத்த வேட்டிகள்  விற்பனைக்கு வந்தன. இவற்றை பெரும் செலவு செய்து விளம்பரம் மூலம் இளைஞர்களிடம் கொண்டு சென்றனர்.

ஏட்டிக்குப் போட்டியல்ல… வேட்டிக்குப் போட்டி!  

saree packet2 - 2026

வேட்டி அணியும் கலாச்சாரம் இளைஞர்களிடம் வெகுவாக குறைந்து வருவதால் இளைஞர்களை கவர இதுபோன்று பாக்கெட் வைத்த வேட்டிகள் சந்தையில் வந்தன

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இப்போது அதற்கு போட்டியாக இளம் பெண்களைக் குறிவைத்து இது போன்று பாக்கெட் வைத்த புடவைகள் சந்தையில் குவிந்து வருகின்றன. இந்தப் புடவை அணிந்து கொண்டால் தனியாக மணி பர்ஸ் அல்லது கைப்பை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விளம்பரப்படுத்தப் படுகிறது.

மேலும் பெண்களுக்கு முக்கியமான லிப்ஸ்டிக் கண்-மை சிறிய சீப்பு கண்ணாடி என அழகு சாதனங்களை வைத்துக்கொள்ளும் மேக்கப் கைப்பை ஆகவும் இந்த பாக்கெட் வைத்த புடவைகளை விளம்பரம் செய்கிறார்கள்

முற்காலத்தில் புடவை முந்தானையில் பணத்தை, சில்லறைகளை, சாவிகளை முடிந்து வைத்தார்கள் பெண்கள். பின்னர் வயதான பெண்கள் சுருக்குப் பை வெற்றிலை வைத்துக் கொள்வதற்காக இடுப்பில் செருகிக் கொண்டார்கள். இப்போது இளம் பெண்களைக் கவர இந்த பாக்கெட் புடவைகள் வெளிவந்துள்ளன.

வேட்டியின் பாக்கெட்களில் ஜிப் வைத்து தைத்தால் என்ன என்று கேள்வி எழுந்தது போல், இனி வரும் காலங்களிலும் புடைவையிலும் ஜிப் வைத்து தைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories