முத்தலாக் கூறிய கணவர் – இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்!

wedding 1 - 2026

முத்தலாக்கால் பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண் இந்து மதத்திற்கு மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 29) முஸ்லிம் பெண்ணை கொடுமை படுத்தி வந்த அவரது கணவர், ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.

மேலும் கணவர் குடும்பத்தால் அப்பெண் வீதியில் கொண்டு வந்து விடப் பட்டார். இச்சம்பவம் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடந்துள்ளது.

இதனால் அந்த பெண் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இப்பிரச்சனையை சரி செய்ய பெண் குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது.

இந்நிலையில் தனக்கு விவகரத்து கொடுத்த கணவருடன் இனி என்னால் சோ்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக கூறி வந்துள்ளார்.

இதனால் ரேஷ்மாவின் பெற்றோர் செய்வதறியாது திணறி வந்த நிலையில் தனது வீட்டின் அருகே குடியிருந்து வரும் தீபக் என்ற இந்து மணமகனை திருமணம் செய்து இந்துவாக மாறிவிட சம்மதம் தெரிவித்தார்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இதனையடுத்து இருவீட்டாரின் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரேஷ்மா–தீபக் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பெற்றோர் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் தீபக்–ரேஷ்மா திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

மேலும் ரேஷ்மா இந்துவாக மாறிய பின்னர் அவர் தனது பெயரை ராணிரத்தோட் என பெயர் மாற்றமும் செய்து கொண்டார்.

மேலும் ரேஷ்மாவின் 2 வயது பெண் குழந்தை முதல் கணவா் வீட்டில் உள்ளது குறிப்பிடதக்கது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories