பச்.. பச்..சென்று ஜெகனுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்த சாரதா பீட சுவாமிகள்! குரு காணிக்கை குவித்த ஜெகன்!

ap cm meets swami swaroopanandendra saraswati - 2026தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு… சாரதா பீடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று வருகை தந்தார். அவருக்கு அன்பும் ஆதரவும் காட்டி முத்தமிட்டார் சொரூபானந்தேந்திர சுவாமிகள்…!

முதன்முறையாக 2017 ல் ஜெகன் தன் பாதை யாத்திரையைத் தொடங்கும் முன்பு சாரதா பீடத்திற்குச் சென்று சொரூபானந்தரின் ஆசிகளை பெற்றார்.  தற்போது முதலமைச்சராக மீண்டும் ஒருமுறை பீடத்தை தரிசிக்க வந்தார் ஜெகன்.

ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக விசாகப்பட்டினம் வந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப் பட்டது.jagan swani - 2026

வட ஆந்திராவின் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஒய்சிபி தலைவர்கள் ஜெகனை வரவேற்க வந்திருந்தார்கள். விமான நிலையத்திலிருந்து ஜெகன் பிரத்தியேக கான்வாயில் “பெந்துருத்தி” அருகில் உள்ள “சின முஷிடி வாடா”வில் உள்ள சாரதா பீடத்திற்குச் சென்றார்.

அங்கே முதல்வர் ஜெகனுக்கு சாரதா பீடத்தில் இருந்த வேத பண்டிதர்கள் பூரண கும்ப வரவேற்பு அளித்தார்கள். சம்பிரதாய உடையில் சென்ற ஜெகன் சுவாமியின் ஆசிகளைப் பெற்றார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

சுவாமிகளுக்கு காணிக்கை சமர்ப்பித்து பாத நமஸ்காரம் செய்தார் ஜெகன். அச்சமயத்தில் ஜகனை ஸ்வரூபானந்த சுவாமி அணைத்துக்கொண்டு அன்போடு முத்தமிட்டார்.

jagan swarupananda - 2026பின்னர் ஜகன் ராஜசியாமளா தேவி பூஜை செய்தார். காபினட் அமைச்சர்களின் பெயர்கள் விஷயமாக சுவாமியோடு முதல்வர் ஜெகன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து மீண்டும் ‘கன்னவரம் ‘விமான நிலையத்திற்குச் சென்று பின் அங்கிருந்து தாடேபல்லியில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றார் ஜெகன்.

முதலமைச்சரின் பயணத்தின் பின்னணியில் விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் இருந்து “சினமுஷிடிவாடா” சாரதாபீடம் வரை போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜெகன் ஆதரவாளர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகளை ப்ளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories