ஜெகனின் இளகிய மனசு! இளைஞர்கள் பாராட்டு!

jagan meet public - 2026தான் செல்லும் வழியில் இளைஞர்கள் சிலர் பதாகைகளை ஏந்தி வைத்த கோரிக்கையை தன் கான்வாயை நிறுத்தி கீழே இறங்கி வந்து பரிசீலனை செய்த முதல்வர் ஜெகனுக்கு இளைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

தான் வெற்றி பெறுவதற்காக ஆசி வழங்கி பூஜைகளைச் செய்த ஸ்வாமி ஸ்பரூபானந்தரைப் பார்த்து ஆசி பெற, செவ்வாய்க்கிழமை இன்று விசாகப்பட்டினம் சென்றார் முதல்வர் ஜெகன் மோகன். பின்னர் அவர் திரும்பி வரும் வழியில், மனிதாபிமான முறையில் நடந்து கொண்டார். அது இளைஞர்களின் பாராட்டைப் பெற்றது.

ஸ்வரூபானந்த சுவாமியின் ஆசிகளைப் பெறுவதற்காக விசாகப்பட்டினம் சென்ற முதல்வர் ஜகன் விசாகப் பட்டினத்தில் இருந்து திரும்பி வரும்போது, சாலையோரமாக சில இளைஞர்களும் பெண்களும் “ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் எங்கள் நண்பர் நீரஜை காப்பாற்றுங்கள்” என்ற பேனரைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தார்கள்.

andhra pradesh cm ys jagan stops his convoy by seeing youth and promised help to the blood cancer patient - 2026அவர்களைப் பார்த்த ஜெகன்,  உடனே தனது காரை நிறுத்தி கீழே இறங்கி, அவர்களிடம் சென்று என்ன விவரம் என்று கேட்டார்.  நீரஜ் என்ற அவர்களின் நண்பனுக்கு புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக  ஆயிரக்கணக்கில் செலவாகிறது; அரசு உதவி செய்தால் நண்பனைக் காப்பாற்றலாம் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

நண்பனுக்காக இளைஞர்கள் படும் சிரமத்தை பார்த்து மனம் இளகிய ஜெகன் உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மாவட்ட ஆட்சியர் ‘காட்டமனேனி பாஸ்கரு’க்கு ஆணையிட்டார். முதல்வர் உடனே உதவி செய்ததைப் பார்த்த இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

ஜூன் எட்டாம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா இருக்கும் நிலையில், ஜெகன் சாரதாபீடம் சென்றது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories