ஆர்எஸ்எஸ்., தொண்டர்களைப் போல் தேர்தல் பணி செய்ய வேண்டும்: கட்சியினருக்கு சரத்பவார் அறிவுரை!

saradpawar - 2026

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று தேர்தல் பணி செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தம் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதே தொடக்கி உள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சி. மகாராஷ்டிராவில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புனேவில் நடந்த தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டு, தொண்டர்களிடம் உரையாடினார். அப்போது அவர் மக்களவை தேர்தல் தோல்வியை பற்றி கவலைப்படாமல் சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்துமாறு கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.

கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் தேர்தல் நேரத்தில் மட்டுமே எதற்காக உங்களுக்கு எங்களின் நினைவு வருகிறது என்று கேட்பதை வாக்காளர்கள் நிறுத்தி விடுவார்கள்.

பாஜக.,வுக்காக வாக்கு சேகரிக்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பிரச்சார யுக்தியைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என பாருங்கள். அவர்கள் வரும் போது 5 வீடுகளில் ஒரு வீடு பூட்டி இருந்தாலும் மீண்டும் மீண்டும் வந்து, விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்கள். மக்களிடம் எப்படி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்! இதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும்!

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மக்களவைத் தேர்தல் நேரத்தில் மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பாஜக., வெற்றி பெறுவதையும், மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க பல வழிகளில் முயற்சி மேற்கொண்டவர் சரத் பவார். பாஜக.,வை வீழ்த்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கவும் கடும் முயற்சி செய்தார் சரத் பவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories