December 7, 2025, 5:18 AM
24.5 C
Chennai

பத்திரிகை அடித்து… ஊர்கூடி… மேளதாளத்துடன் தவளைக் கல்யாணம்!

IMG 20190610 WA0013 - 2025

மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்…. திருமண பத்திரிக்கை கூட ரெடி ….

இயற்கை சக்திகளை மகிழ்வித்து மழை பொழிவிக்க வேண்டு மென்றால் வருண யாகம் செய்வது, தவளைகளுக்கு திருமணம் செய்வது, ஊரைக் கூட்டி விருந்து அளிப்பது, கபடி ஆடுவது, பாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது வழக்கமாக உள்ளது .

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்று நம்புபவர்கள் உள்ளார்கள்.

தவளைகளுக்குத் திருமணம் செய்வித்தால் தேவேந்திரன் கருணை கொண்டு சோ வென்று மழை பொழிய வைப்பான் என்று இத்தகைய திருமணங்களை நடத்தி வருகிறார்கள்.

IMG 20190610 WA0015 1 - 2025ஆனால் அவர்கள் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு கூட பதிவு செய்யப்படுகிறது. புதிதாக கர்நாடகாவில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

தவளை திருமணத்திற்கு கிராண்டாக பத்திரிக்கை அடித்து விநியோகித்தார்கள்.

உடுப்பி மாவட்டம் நாகரீக சமிதி டிரஸ்ட் பஞ்சரத்ன சேவா டிரஸ்ட் முன்னின்று இதனை நடத்தியது.

உடுப்பி கிதியூர் ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணிக்கு மாருதி வேதிகாவிலிருந்து கல்யாண வீட்டார் ஊர்வலமாக கிளம்பினார்.

ஊர்வலம் பழைய டயானா சர்க்கிளிலிருந்து கவி முத்தணா மார்க்கம் வழியாக உடுப்பி கிதியூர் ஹோட்டலை வந்தடைந்தது. அதன்பின் தவளைக் கல்யாணம் நடந்தேறியது.

இந்து சம்பிரதாய சாஸ்திர முறைப்படி கல்யாணத்தை நடத்தினார்கள்.

தவளைகளுக்கு பெண் மாப்பிள்ளை அலங்காரம் செய்து தாலி கட்டி மாலை மாற்றி சப்தபதி எல்லாம் குறைவின்றி நடத்தினர்.

பெரிய அளவில் மக்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories