பத்திரிகை அடித்து… ஊர்கூடி… மேளதாளத்துடன் தவளைக் கல்யாணம்!

IMG 20190610 WA0013 - 2026

மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்…. திருமண பத்திரிக்கை கூட ரெடி ….

இயற்கை சக்திகளை மகிழ்வித்து மழை பொழிவிக்க வேண்டு மென்றால் வருண யாகம் செய்வது, தவளைகளுக்கு திருமணம் செய்வது, ஊரைக் கூட்டி விருந்து அளிப்பது, கபடி ஆடுவது, பாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது வழக்கமாக உள்ளது .

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்று நம்புபவர்கள் உள்ளார்கள்.

தவளைகளுக்குத் திருமணம் செய்வித்தால் தேவேந்திரன் கருணை கொண்டு சோ வென்று மழை பொழிய வைப்பான் என்று இத்தகைய திருமணங்களை நடத்தி வருகிறார்கள்.

IMG 20190610 WA0015 1 - 2026ஆனால் அவர்கள் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு கூட பதிவு செய்யப்படுகிறது. புதிதாக கர்நாடகாவில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

தவளை திருமணத்திற்கு கிராண்டாக பத்திரிக்கை அடித்து விநியோகித்தார்கள்.

உடுப்பி மாவட்டம் நாகரீக சமிதி டிரஸ்ட் பஞ்சரத்ன சேவா டிரஸ்ட் முன்னின்று இதனை நடத்தியது.

உடுப்பி கிதியூர் ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணிக்கு மாருதி வேதிகாவிலிருந்து கல்யாண வீட்டார் ஊர்வலமாக கிளம்பினார்.

ஊர்வலம் பழைய டயானா சர்க்கிளிலிருந்து கவி முத்தணா மார்க்கம் வழியாக உடுப்பி கிதியூர் ஹோட்டலை வந்தடைந்தது. அதன்பின் தவளைக் கல்யாணம் நடந்தேறியது.

இந்து சம்பிரதாய சாஸ்திர முறைப்படி கல்யாணத்தை நடத்தினார்கள்.

தவளைகளுக்கு பெண் மாப்பிள்ளை அலங்காரம் செய்து தாலி கட்டி மாலை மாற்றி சப்தபதி எல்லாம் குறைவின்றி நடத்தினர்.

பெரிய அளவில் மக்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories