February 22, 2026, 5:32 PM
29 C
Chennai

கேரள சிபிஐ(எம்)  தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் வழக்கால் பரபரப்பு…….!

 

 

 

 

cpim kerla - 2026கேரளா சிபிஐ (எம்) தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு!!

கேரள CPI(M) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் இவரது மூத்த மகன் பினாய் கோடியேரி ஆகியோருக்கு மும்பை காவல்துறை புதன்கிழமை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோடியேரி கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் தலைமறைவாக உள்ளார்.

மும்பையில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 2009 ஆம் ஆண்டு துபாயில் உள்ள டான்ஸ் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தொழில் அதிபர் பினாய் பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது.

இதனையடுத்து அவர் திருமணம் செய்வதாக கூறி தன்னை பலமுறை கற்பழித்ததாக, அந்த பெண் பினாய் பாலகிருஷ்ணன் மீது மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

இந்த உறவால் தனக்கு எட்டு வயது குழந்தை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து போலீசார் பினாய் பாலகிருஷ்ணன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்ட மும்பை காவல்துறையினர் கேரளா காவல்துறையின் உதவியை நாடினர்.

இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பினாய், முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவர் மீது ஒஷிவாரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்ட நோட்டீஸுடன் மும்பை காவல்துறையினர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் திருவாங்காட்டில் உள்ள பினாய் கோடியேரியின் மூதாதையர் இல்லத்தையும் பார்வையிட்டனர்.

தனது மூத்த மகன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிபிஐ (எம்) மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை கட்சியையும் தன்னையும் வழக்கில் இருந்து விலக்க முயன்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories