இந்த வயசிலும் என்னா எனர்ஜி?! பீப்பீ ஊதி ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த 87 வயது பாட்டி!

IMG 20190703 WA0005 - 2026

1983ஐப் போல் 2019லும் இந்திய அணி வெற்றி பெறும் என்று உற்சாகமூட்டிய பாட்டிக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிளாஸ்டிக் பீப்பீ ஊதி, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார் 87 வயதுப் பாட்டி. அதன் மூலம் மீடியா உள்பட ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் அவர் கவர்ந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நேற்று பர்மிங்காம் நகரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணியை 28 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்தப் போட்டியின் போது, காலரியில் அமர்ந்திருந்த இந்திய அணி ரசிகர்களை, இந்திய அணி வீரர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது 87 வயது மூதாட்டியான சாருலதா படேல் என்பவர், இந்தியக் கொடியைக் கையில் ஏந்தி, பிளாஸ்டிக் பீப்பியை வைத்துக் கொண்டு, உற்சாகம் ஊட்டினார். அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் சொன்னார் விராட் கோலி. அவரை அழைத்து தலையில் கை வைத்து ஆசி அளித்த சாருலதா படேல், இந்திய அணி 1983ஐப் போல் 2019லும் வெற்றி பெறும் என்றார்.

virat kohli1 - 2026தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் பாட்டியிடம் ஆசி பெற்றார். இதனை ஊடகங்கள் பலவும் தனியாக கவர் செய்து கவர்ந்தன. இதை அடுத்து பாட்டி மீது ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியது.

தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது இந்திய வீரர்கள் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த மூதாட்டி சாருலதா படேல், தேசிய கொடியை அசைத்து, பிளாஸ்டிக் ‘பீ்ப்பீ’யை ஊதி இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்தக் காட்சிகள் ஊடகங்களில் அதிகம் ஒளிபரப்பாகின.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் சாருலதா பாட்டியுடனான சந்திப்பு புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விராட் கோலி. அதில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி. குறிப்பாக சாருலதா படேல். வயது 87 என்றாலும், வயது என்பது ஒரு எண் தான். இவர் போன்ற உற்சாகமூட்டும் ரசிகர்களை வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அவரது ஆசி எங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் உற்சாகத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories