இந்த வயசிலும் என்னா எனர்ஜி?! பீப்பீ ஊதி ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த 87 வயது பாட்டி!

IMG 20190703 WA0005 - 2026

1983ஐப் போல் 2019லும் இந்திய அணி வெற்றி பெறும் என்று உற்சாகமூட்டிய பாட்டிக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிளாஸ்டிக் பீப்பீ ஊதி, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார் 87 வயதுப் பாட்டி. அதன் மூலம் மீடியா உள்பட ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் அவர் கவர்ந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நேற்று பர்மிங்காம் நகரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணியை 28 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்தப் போட்டியின் போது, காலரியில் அமர்ந்திருந்த இந்திய அணி ரசிகர்களை, இந்திய அணி வீரர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது 87 வயது மூதாட்டியான சாருலதா படேல் என்பவர், இந்தியக் கொடியைக் கையில் ஏந்தி, பிளாஸ்டிக் பீப்பியை வைத்துக் கொண்டு, உற்சாகம் ஊட்டினார். அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் சொன்னார் விராட் கோலி. அவரை அழைத்து தலையில் கை வைத்து ஆசி அளித்த சாருலதா படேல், இந்திய அணி 1983ஐப் போல் 2019லும் வெற்றி பெறும் என்றார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

virat kohli1 - 2026தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் பாட்டியிடம் ஆசி பெற்றார். இதனை ஊடகங்கள் பலவும் தனியாக கவர் செய்து கவர்ந்தன. இதை அடுத்து பாட்டி மீது ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியது.

தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது இந்திய வீரர்கள் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த மூதாட்டி சாருலதா படேல், தேசிய கொடியை அசைத்து, பிளாஸ்டிக் ‘பீ்ப்பீ’யை ஊதி இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்தக் காட்சிகள் ஊடகங்களில் அதிகம் ஒளிபரப்பாகின.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் சாருலதா பாட்டியுடனான சந்திப்பு புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விராட் கோலி. அதில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி. குறிப்பாக சாருலதா படேல். வயது 87 என்றாலும், வயது என்பது ஒரு எண் தான். இவர் போன்ற உற்சாகமூட்டும் ரசிகர்களை வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அவரது ஆசி எங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் உற்சாகத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories