அந்த செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

IMG 20190716 WA0015 - 2026

அந்தச் செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

ஆந்திரா புதிய ஆளுநராக பிஸ்வ பூஷன் ஹரிச்சந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதனால் ஆளுனர் நரசிம்மன் தெலங்காணாவிற்கு மட்டுமே பணிபுரிவார்.

ஆளுனர் மாறப்போகும் செய்தி அறிந்தவுடனே நரசிம்மன் விஜயவாடா சென்று ஜகனை சந்தித்தார்.

ஆந்திரப்பிரதேஷ் இணைந்த மாநிலமாக இருந்தபோது 2009 முதல் ஆளுநராகப் பணியாற்றிய ஈஎஸ்எல் நரசிம்மன் இனி தெலங்காணாவிற்கு மட்டுமே ஆளுநராக இருப்பார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிஜேபி தலைவர் பிஸ்வ பூஷனுக்கு அமைதியானவர் என்ற பெயர் உள்ளது.

அவரை நியமித்ததில் ஆந்திராவில் பிஜேபியின் கை ஓங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கவர்னர் மாற்றம் குறித்து முன்னதாகவே நரசிம்மனுக்கும் இரு மாநில முதல்வர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

அதனால்தான் சென்ற வாரம் நரசிம்மன் திடீரென்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்று வந்தார்.

பயணத் திட்டத்தில் இல்லாதபோதும் ஆளுநர் விஜயவாடா சென்று வந்ததால் ஆந்திராவுக்கு புது கவர்னர் வருவார் என்ற பிரசாரம் நடந்தது .

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஜெகனை நரசிம்மன் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் அவர்கள் இருவர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

புது கவர்னர் வரப்போவதால் ஜெகனோடு தனக்குள்ள நட்புறவுகளை கவனத்தில் கொண்டு நரசிம்மன் அவரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

கவர்னராக எப்போது ஆந்திரா சென்றாலும் கட்டாயம் கோவிலுக்கு சென்று தரிசித்து வருவது நரசிம்மனின் வழக்கம் . ஆனால் சென்ற வாரம் ஆந்திராவுக்கு சென்ற போது மட்டும் ஆலய தரிசனம் செய்யாமல் திரும்பி வந்தார் நரசிம்மன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories