அந்த செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

IMG 20190716 WA0015 - 2026

அந்தச் செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

ஆந்திரா புதிய ஆளுநராக பிஸ்வ பூஷன் ஹரிச்சந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதனால் ஆளுனர் நரசிம்மன் தெலங்காணாவிற்கு மட்டுமே பணிபுரிவார்.

ஆளுனர் மாறப்போகும் செய்தி அறிந்தவுடனே நரசிம்மன் விஜயவாடா சென்று ஜகனை சந்தித்தார்.

ஆந்திரப்பிரதேஷ் இணைந்த மாநிலமாக இருந்தபோது 2009 முதல் ஆளுநராகப் பணியாற்றிய ஈஎஸ்எல் நரசிம்மன் இனி தெலங்காணாவிற்கு மட்டுமே ஆளுநராக இருப்பார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிஜேபி தலைவர் பிஸ்வ பூஷனுக்கு அமைதியானவர் என்ற பெயர் உள்ளது.

அவரை நியமித்ததில் ஆந்திராவில் பிஜேபியின் கை ஓங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கவர்னர் மாற்றம் குறித்து முன்னதாகவே நரசிம்மனுக்கும் இரு மாநில முதல்வர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

அதனால்தான் சென்ற வாரம் நரசிம்மன் திடீரென்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்று வந்தார்.

பயணத் திட்டத்தில் இல்லாதபோதும் ஆளுநர் விஜயவாடா சென்று வந்ததால் ஆந்திராவுக்கு புது கவர்னர் வருவார் என்ற பிரசாரம் நடந்தது .

ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஜெகனை நரசிம்மன் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் அவர்கள் இருவர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

புது கவர்னர் வரப்போவதால் ஜெகனோடு தனக்குள்ள நட்புறவுகளை கவனத்தில் கொண்டு நரசிம்மன் அவரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

கவர்னராக எப்போது ஆந்திரா சென்றாலும் கட்டாயம் கோவிலுக்கு சென்று தரிசித்து வருவது நரசிம்மனின் வழக்கம் . ஆனால் சென்ற வாரம் ஆந்திராவுக்கு சென்ற போது மட்டும் ஆலய தரிசனம் செய்யாமல் திரும்பி வந்தார் நரசிம்மன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories