‘கேட் 2020’ தேர்வு அறிவிப்பு…!

gare - 2026

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கி போன்ற இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப மைய (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பு (எம்.டெக்), மற்றும் பிஎச்.டி. படிப்பதற்கு இது ஒரு தகுதித் தேர்வாக பின்பற்றப்படுகிறது.

அத்துடன் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும் இந்த தகுதித் தேர்வை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நிறுவன காலிப் பணியிடங்களை நிரப்புவது உண்டு.

பல தனியார் நிறுவனங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

எனவே வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ஒரு தேர்வாகவும் இந்த தேர்வு மதிப்பு பெறுகிறது. 2019-க்கான கேட் தேர்வை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் நடத்தியது.

2020-ம் ஆண்டுக்கான கேட் தேர்வை டெல்லி ஐ.ஐ.டி. நடத்த உள்ளது.

என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் பட்டப்படிப்புகள், முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.750-ம், மற்றவர்கள் ரூ.1500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

24-9-2019-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

1-10-2019-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் கூடுதல் அவகாசத்திற்குள் விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மையங்களை மாற்றி விண்ணப்பிக்க நவம்பர் 15-ந்தேதி வரை அனுமதிக்கப்படுகிறது.

இதற்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். விண்ணப்பிக்கத் தொடங்குபவர்கள் தேவையான சான்றுகளை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது பற்றிய விவரங்களை gate.iitm.ac.in என்ற இணையதள பக்கம் வழியாக அறிவிப்பின் முழு விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்ப பதிவை தொடங்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories