இந்தியா

கர்நாடாகாவில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியர்கள்! பெரும் வரவேற்பு!

இந்த ரோபோட்டிக் ஆசிரியர்கள் முறை, பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காஷ்மீரில் 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொலை..

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூரா என்ற தனது வீட்டில் வசித்து வந்த...

ஜூன் 21 முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா..!

பக்தர்களின் கனவுகளை நனவாக்கும் அடிப்படையில் இச்சுற்றுலா தொகுப்பு இருக்கிறது என சின்ஹா ​​கூறினார்.

கணவனை அடித்து நொறுக்கும் மனைவி! தலைமை ஆசிரியருக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்!

ஒரு வருடமாக தனது மனைவி சுமன் யாதவ்வின் தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறார்

கொள்ளையடித்து விட்டு ஐலவ் யூ கூறிச் சென்ற கொள்ளையர்கள்..!

வீட்டின் உரிமையாளரும் போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பக்தர்களுக்கு முக்கிய செய்தி: திருப்பதி தேவஸ்தானம்!

ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
- 2026

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாடு துவக்கம்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை..

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று...

சாலையில் சென்ற மக்களை மிரள வைத்த யானை!

மக்கள் யானையை பார்த்தவுடன் மிரட்சியுடன் சாலையிலேயே நிற்கின்றனர்.

பாம்பைக் கண்டது போல் படபடத்த மணமகள்.. கல்யாண கலாட்டா!

மணமகள் திடீரென கத்தத் தொடங்கவே அங்குள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை

கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு..

கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கேதார்நாத் தாம் புனித யாத்திரை செல்பவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலின் நுழைவுவாயில் ...

பளுத்தூக்கும் பாட்டி.. பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்!

எவ்வித சிரமும் இன்றி அவ்வளவு எடையுள்ள உடற்பயிற்சி கருவியை தலைக்கு மேல் தூக்கி, அதனை சில நிமிடங்கள் வரை வைத்திருப்பதையும்,

IPL 2022: லக் இல்லையே லக்னோவுக்கு..!

இனி அடுத்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மே 27ஆம் தேதி அடுத்த க்வாலிஃபையர் போட்டியில் விளையாடுகின்றன.
- 2026

Recent articles