வருமானவரி தாங்கல்: UIDAI முக்கிய தகவல்!

- 2026

அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள்.

வருமான வரி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு, முந்தைய நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை மக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ​​ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது. ஆனால், ஆன்லைன் முறையில் ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, ஐடிஆர் இ-சரிபார்ப்பை (ஐடிஆர் இ-வெரிஃபிகேஷன்) செய்வது கட்டாயமாகும்.

இது இல்லாமல், ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையானதாக கருதப்படாது. இது இல்லாமல் ஐடிஆர் செல்லாது. ஐடிஆர்-ஐ தாக்கல் செய்த பிறகு மின் சரிபார்ப்பு செய்ய விரும்பினால், ஆதாரைப் பயன்படுத்தலாம்.

யுஐடிஏஐ ட்வீட் செய்து தகவல் அளித்தது
ஐடிஆர்-ன் மின் சரிபார்ப்பு பற்றிய தகவல்களை அளித்து, ஆதார் மூலம் மின் சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

இதற்கு உங்கள் ஆதாரை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். இதனுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் உள்ளிட வேண்டும்.

ஆதார் அட்டை மூலம் ஐடிஆர்- ஐ சரிபார்க்கும் செயல்முறை இதோ:

இதற்கு முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

இங்கே ‘லிங்க் ஆதார்’ என்ற இணைப்பைத் திறக்கவும்.

இங்கே ஆதார் எண்ணை உள்ளிட்டு பான் எண்ணைச் சரிபார்க்கவும்.

இதற்குப் பிறகு உங்கள் பான் மற்றும் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் இணையதளத்திற்குச் சென்று ஐடிஆர் படிவத்தை நிரப்பவும்.

இங்கே சரிபார்ப்பு (வெரிஃபிகேஷன்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.

ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, சப்மிட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு, வெற்றிகரமாக மின் சரிபார்க்கப்பட்டதற்கான அடையாளமான ‘ரிடர்ண் சக்சஸ்ஃபுலி இ-வெரிஃபைட்’ என்ற செய்தி திரையில் தோன்றும்.

இதனுடன் உங்கள் மின் சரிபார்ப்பு செயல்முறை நிறைவடையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories