December 8, 2025, 12:05 PM
28.2 C
Chennai

வருமானவரி தாங்கல்: UIDAI முக்கிய தகவல்!

- 2025

அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள்.

வருமான வரி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு, முந்தைய நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை மக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ​​ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது. ஆனால், ஆன்லைன் முறையில் ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, ஐடிஆர் இ-சரிபார்ப்பை (ஐடிஆர் இ-வெரிஃபிகேஷன்) செய்வது கட்டாயமாகும்.

இது இல்லாமல், ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையானதாக கருதப்படாது. இது இல்லாமல் ஐடிஆர் செல்லாது. ஐடிஆர்-ஐ தாக்கல் செய்த பிறகு மின் சரிபார்ப்பு செய்ய விரும்பினால், ஆதாரைப் பயன்படுத்தலாம்.

யுஐடிஏஐ ட்வீட் செய்து தகவல் அளித்தது
ஐடிஆர்-ன் மின் சரிபார்ப்பு பற்றிய தகவல்களை அளித்து, ஆதார் மூலம் மின் சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

இதற்கு உங்கள் ஆதாரை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். இதனுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் உள்ளிட வேண்டும்.

ஆதார் அட்டை மூலம் ஐடிஆர்- ஐ சரிபார்க்கும் செயல்முறை இதோ:

இதற்கு முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

இங்கே ‘லிங்க் ஆதார்’ என்ற இணைப்பைத் திறக்கவும்.

இங்கே ஆதார் எண்ணை உள்ளிட்டு பான் எண்ணைச் சரிபார்க்கவும்.

இதற்குப் பிறகு உங்கள் பான் மற்றும் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் இணையதளத்திற்குச் சென்று ஐடிஆர் படிவத்தை நிரப்பவும்.

இங்கே சரிபார்ப்பு (வெரிஃபிகேஷன்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.

ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, சப்மிட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு, வெற்றிகரமாக மின் சரிபார்க்கப்பட்டதற்கான அடையாளமான ‘ரிடர்ண் சக்சஸ்ஃபுலி இ-வெரிஃபைட்’ என்ற செய்தி திரையில் தோன்றும்.

இதனுடன் உங்கள் மின் சரிபார்ப்பு செயல்முறை நிறைவடையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories