இந்தியா

வெமுலவாடாவில் சிராவண மாத கொண்டாட்டங்கள்! ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனம்!

ஜுரம் இருமல் ஜலதோஷம் இருப்பவர்களை எந்த நிலையிலும் அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவுபடுத்தினர்.

தன்னலமற்ற தொண்டு.. பெற்றத்தந்தது ஒரு வீடு! உதவிய கேரள பெண்ணுக்கு பரிசு!

சுப்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரது வீட்டுக்கும் தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்தினார்

இளைஞர்கள் திருக்குறளைப் படித்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மோடி

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

அனுபவத்தால் தான் திறமை, நிபுணத்துவம் வளரும்: பிரதமர் மோடி!

ஏதாவது புதிய நிபுணத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தேடல், தவம் இல்லாவிட்டால் வாழ்க்கையே அதோடு நின்று விடும்

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியை வெட்டிய ரவுடி!

பெங்களூரு பகுதியில் இருக்கும் பிரபல ரவுடியான அபி கவுடா என்பவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருக்கின்றன. முன்னதாக, அவர் பிரகாஷ் நகரில் வசிக்கையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் இவரை...
- 2026

வெள்ளத்தினால் வீட்டின் சமையலறைக்குள் தஞ்சமடைந்த புலி!

ட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் புலியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா: மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் உயிரிழப்பு!

சமுதாயத்தில் நலிவுற்றவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் பரம ஏழை மக்களுக்கெல்லாம் பல உதவியை செய்திருக்கிறார்.

தொடர்ச்சியாய் ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!

காலை 7:57 மணிக்கு அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000! கர்நாடக அரசு!

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இது நல்ல பலனை தருவதாக தெரிகிறது.

கொரோனா: அண்ணனுக்கு தொற்று! தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி!

குடும்பம் கொல்கத்தாவின் மொமின்பூர் எனும் இடத்தில் வசித்து வருகின்றனர். கங்குலி மற்றும் அவரது குடும்பம் அவர்களது பூர்வீக இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

கர்நாடகா எல்லையில் தீவிர கண்காணிப்பு!

அத்திப்பள்ளி மற்றும் இதர சோதனைச்சாவடிகளில், போலீசார் மற்றும் இதர துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 2026

Recent articles