இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஊரடங்கு: குழந்தைக்கு லாக்டவுன் என பெயரிட்ட தாய்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் லாக்டவுன் என்ற பேச்சே இருந்து வருகிறது.இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த ஒரு தாய், இன்று தனக்கு பிறந்த...

அம்மாடியோ… எத்தன பாம்புகள்… அதுவும் வீட்டு சுவர்ல இருந்து…? எப்படித்தான் வாழ்ந்தாங்களோ?!

அம்மாடியோ…! அந்த வீட்டிலிருந்து எத்தனை பாம்புகள்…! ஓ.. அவர்கள் என்ன பார்த்தார்கள் தெரியுமா? வீட்டுச் சுவரில் இருந்து வெளிவந்த 63 பெரிய பெரிய பாம்புகள். கிராமத்தார் அடித்துக் கொன்றனர்

கொரோனா: செல்போன் வழியாகவும் பரவும்!

தொற்று செல்போன்கள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இங்கேயே டெஸ்ட் செய்யுங்க தனியே வரமாட்டோம் அடம் பிடித்த மர்ம நபர்கள்!

சாலை தடுப்புகளை அகற்றி தூக்கி எறிய முற்பட்டனர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா: ஆதரவற்றோர் முகாமில் ஆயிரத்தில் ஒருவன் படம்!

உணவும் இடமும் மட்டும் போதாது நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு ஆசுவாசப்படுத்த பொழுது போக்கு அம்சமும் வேண்டும்

அடடே ஷூட்டிங்கா? மக்கள் துணை நடிகையரா? பூ தூவ நடந்துவந்து… சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஒரு புறம் ட்ரீட்மெண்ட் ஒரு விதமாகவும், ரோஜா போன்றவர்களு ட்ரீட்மெண்ட் வேறு விதமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளை அள்ளித் தெளித்தனர்.

கொரோனா: கடந்த ஒரு வாரத்தில் ஒருவருக்கும் தொற்று இல்லை! ஹிமந்தா பிஸ்வா சர்மா!

ஏப்ரல் 25 ஆம் தேதி கவுகாத்தி மீட்கால் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு இலவச கோவிட் 19 சோதனைகளை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வெளில போக பாஸ் வாங்கணும்னா… நீங்க இதெல்லாம் செய்யணும்!

தெலங்காணா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் நீங்கல் வெளியில் செல்ல வேண்டுமா? அதற்கு பாஸ் வாங்க வேண்டுமென்றால்... நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்... என்னவெல்லாம் தெரியுமா?!

நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி… ஆந்திர மாம்பழங்கள் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி!

சுவிட்சர்லாந்துக்கு ஆந்திராவிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி… திருப்பதியில் இருந்து 1.2 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்த ஏபி ஆக்ரோஸ் பேக் நிறுவனம்.

கொரோனா: மும்பையில் மருத்துவர் மற்றும் 5 மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று!

மருத்துவர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோரை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை! பிரகாஷ் ஜவடேகர்!

தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

போராட்டம் வாபஸ்: இந்திய மருத்துவ சங்கம்!

அடையாள போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டனர்

SPIRITUAL / TEMPLES