இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: கோப்பையை தட்டித் தூக்கிய கோல்கத்தா!

          இந்த வருட ஐபிஎல் ஆட்டங்களில் ஆறு முறை 200க்கும் மேல் ரன் எடுத்த சன்ரைசர்ஸ் அணி இன்று 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது மிகவும் பரிதாபம்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: யாரு ஜெயிச்சாங்க தெரியுமா? அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே!

இன்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

இரவில் நடமாடும் 6 அடி மர்ம உருவம்! வீட்டின் கதவைத் தட்டி… பீதியில் மக்கள்!

வீடுகளின் கதவுகளை தட்டுகிறது. மின்னல் வேகத்தில் நகர்ந்து போகிறது

மாப்பிள்ளை ஒழுங்கா பயிற்சி எடுக்கலை போல.. தாலி கட்ட இப்படி தடுமாறாரு..!

அப்படி கட்டு, இப்படி கட்டு என அறிவுரை வழங்க, பொறுத்திருந்த மணமகள்

நாளை முதல் 19 தேதி வரை இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்தாலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கைவிடுத்தள்ளது.சென்னை வானிலை ஆய்வு...

நடக்கவிருந்த திருமணம்! கொரோனா போராட்டத்திற்காக ஒத்திவைத்த மணமக்கள்!

திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்திருந்தனர்

ட்ரோன் மூலம் போதைப் பாக்கு வாங்கிய இளைஞர் கைது!

இத்துடன் இவர்கள் இந்த விளையாட்டை நிறுத்தி இருந்திருந்தால் பிரச்சனை எதுவும் இருந்திருக்காது

ஊரடங்கு: வழிக்காட்டு நெறிமுறைகள்! மத்திய அரசு!

இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா: மேகாலயாவில் மருத்துவர் ஒருவர் முதல் உயிரிழப்பு!

கொரோனா தாக்குதலால் மேகலாயா மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439...

கொரோனா: தில்லியில் 2 வயது குழந்தைக்கு தொற்று!

தில்லியில் தற்போது 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

144: வாரணாசியில் மாட்டி கொண்ட தமிழர்கள்! 3 பேருந்துகள் மூலம் ஊர் திரும்ப ஏற்பாடு!

இவர்களுக்கு வாரணாசியில் உணவகமும் நடத்தும் தமிழரான சங்கர், தனது 3 ஏசி பேருந்துகளை தந்து உதவினார்.

தெருவை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி!வைரலான போட்டோ!

வீதியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி… போட்டோ வைரல் ஆனது.

6 மாத பேறுவிடுப்பை ரத்து செய்து… பச்சப் பிள்ளையுடன் ‘கொரோனா’ பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

குழந்தை பிறந்த 22 நாளில், தனது 6 மாத கால பேறு விடுப்பையும் ரத்து செய்துவிட்டு, பணிக்கு திரும்பியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீஜனா.

கொரோனா: மீண்டவர்களுக்கு ஏற்படும் அடுத்த சிக்கல்!

சிகிச்சை போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இறுதியாக குணமடைந்து வீடு திரும்புவோருக்கு அடுத்த சிக்கல்

SPIRITUAL / TEMPLES