இடைத்தேர்தல்: 2 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை

Published:

satyabrata sahoo - 2026

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதை அடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மாலை 4 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைகளின் போது, தொகுதி தொடர்புடைய மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட வேண்டிய தேர்தல் விதிகள், கட்டுப்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img