December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

நாள்தோறும் நிலக்கடலை; நலம்பேணும் நம் உடலை…!

KADLI - 2025

நாள்தோறும் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்னவென்று தெரியுமா?

நாம் நாள்தோறும் 10 கிராம் அளவு கொண்ட நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பொது மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆராய்ச்சி முடிவில் நிலக்கடலையை தினமும் சாப்பிடாத நபர்களை விட தினமும் நிலக்கடலையை சிறிதளவு சாப்பிட்டு வந்த நபர்கள் நீண்ட காலம் நோய் தாக்குதல்கள் அதிகமின்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.

நிலக்டலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் ஆகியவை நமது உடலில் ஏற்படக்கூடிய நோய்களான இதய நோய், புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுகின்றன.

அதேபோல் நிலக்கடலையை சாப்பிட்டால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்பதற்காக அதிகம் சாப்பிடக் கூடாது. தினமும் 5 முதல் 10 கடலை அதாவது 10 கிராம் அளவு கடலை மட்டும் சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும்.
இவ்வாறு அந்த ஆராய்ச்சி முடிவில் கூறப்படுகிறது.

ஆகவே நாமும் நிலக்கடலையை சாப்பிடடு நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories