December 6, 2025, 12:02 PM
29 C
Chennai

கடற்கரையில் காலை வாக்கிங்… குப்பைகளை அகற்றிய மோடி!

modi kovalam beach - 2025

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மகாபலிபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் தனியாக நடைப்பயிற்சி செய்தார். அப்போது, கடற்கரை மணற்திட்டுகளில் சேர்ந்திருந்த குப்பைகளைக் கைகளில் எடுத்து, குப்பைத்தொட்டியில் போட்டு கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் இறங்கினார்.

தூய்மை இந்தியா திட்டம் குறித்து அதிகம் பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போதே, காந்தி ஜெயந்தி நாள் அன்று, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கினார். தொடர்ந்து அதனை செயல்படுத்தும் பணிகளில் இறங்கினார்.

நேற்றும் இன்றும், பிரதமர் மோடி , சீன அதிபருடன் மாமல்லபுரம் பகுதியில் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நேற்று மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, இரவு உணவு ஆகியவை முடித்து பிரதமரும் சீன அதிபரும் அவரவர் தங்கியிருக்கும் இடங்களுக்கு திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை கடற்கரைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, பிரதமர் அங்கிருந்த குப்பைகளை அகற்றினார். இதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் பதிவுகளில் இது குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/itz_katti/status/1182876418633617415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories