டிடிவி தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம்: கேடி ராஜேந்திர பாலாஜி!

rajendra balaji admk minister - 2026

டிடிவி தினகரனைத் தவிர அதிமுகவில் யார் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு எதிராக திமுக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். அதிமுக பிளவுபட காரணமாக இருந்த டிடிவி தினகரனை தவிர்த்து அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைய யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெறுவது குறித்து ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.  

முன்னதாக, கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்து பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ammk admk partymen - 2026
அமமுக கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் சேர்ந்த நிர்வாகிகள் 18 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

என்னுடைய தொப்புள் கொடி உறவான என் முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன். என்னைப் பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள். பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்… என்றார்.

இதனிடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், பொறுப்பில் இருந்து கொண்டு ராஜேந்திர பாலாஜி, பிறரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்ததற்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories