கன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்!

IMG 20191117 WA0002 - 2026

பளாரென்று கன்னத்தில் அறைந்த எஸ்ஐ. திருப்பி அடித்த ஆடு மேய்ப்பவர். உண்மையில் என்ன நடந்தது?

கன்னத்தில் பளார் என்று அறைந்த சப்-இன்ஸ்பெக்டரை ஆடு மேய்ப்பவர் திரும்ப அடித்த சம்பவம் கர்னூல் மாவட்டம் ‘ஆலூரு’ மண்டலத்தில் நடந்துள்ளது. பைக்கில் செல்லும்போது வழிவிடும் விஷயத்தில் வாக்குவாதம் முற்றி இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

எஸ்ஐ.,யை எதிர்த்து வாதாடி திரும்ப அடித்ததால் அங்கு போலீசார் கூடினர். அதைக்கண்டு ஆடு மேய்ப்பவர் நைஸாக நழுவி ஓடிப் போனார்.

‘ ஆதோனி’ செல்வதற்காக ‘ஹாலஹர்வி’ எஸ்ஐ பாலநரசிம்மலு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ‘மனோகுர்த்தி, கோனேஹாலு’ கிராமங்களின் இடையே வழியை மறித்துச் சென்று கொண்டிருந்த ஆடுகளைக் கண்டு பைக்கை நிறுத்தினார்.

“ஆடுகளை ஓரமாக நகர்த்தாமல் என்ன செய்து கொண்டிருக் கிறாய்?” என்று ஆடுமேய்ப்பவரை திட்டியதால், “அவை வாயில்லா ஜீவன்கள். அவற்றுக்கு என்ன தெரியும்?” என்று அதே தோரணையில் ஆடு மேய்ப்பவரான பீரப்பா பதிலளித்தார்.

அது பொறுக்காத எஸ்ஐ., பாலநரசிம்மலு பைக்கை விட்டிறங்கி ஆடு மேய்ப்பவரின் கன்னத்தில் அறைந்தார். யூனிபார்மில் இல்லாமல் இருந்ததால் போலீஸ் என்று அறியாத ஆடு மேய்ப்பவரும் திரும்ப எஸ்ஜ.,யின் கன்னத்தை பதம் பார்த்தார் .

இருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார். போலீசார் அங்கு கூடுவதைக் கண்ட பீரப்பா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories