கன்னத்தில் அடித்த எஸ்.ஐ.க்கு பதில் ‘பளார்’ விட்ட ஆடு மேய்ப்பவர்!

IMG 20191117 WA0002 - 2026

பளாரென்று கன்னத்தில் அறைந்த எஸ்ஐ. திருப்பி அடித்த ஆடு மேய்ப்பவர். உண்மையில் என்ன நடந்தது?

கன்னத்தில் பளார் என்று அறைந்த சப்-இன்ஸ்பெக்டரை ஆடு மேய்ப்பவர் திரும்ப அடித்த சம்பவம் கர்னூல் மாவட்டம் ‘ஆலூரு’ மண்டலத்தில் நடந்துள்ளது. பைக்கில் செல்லும்போது வழிவிடும் விஷயத்தில் வாக்குவாதம் முற்றி இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

எஸ்ஐ.,யை எதிர்த்து வாதாடி திரும்ப அடித்ததால் அங்கு போலீசார் கூடினர். அதைக்கண்டு ஆடு மேய்ப்பவர் நைஸாக நழுவி ஓடிப் போனார்.

‘ ஆதோனி’ செல்வதற்காக ‘ஹாலஹர்வி’ எஸ்ஐ பாலநரசிம்மலு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ‘மனோகுர்த்தி, கோனேஹாலு’ கிராமங்களின் இடையே வழியை மறித்துச் சென்று கொண்டிருந்த ஆடுகளைக் கண்டு பைக்கை நிறுத்தினார்.

“ஆடுகளை ஓரமாக நகர்த்தாமல் என்ன செய்து கொண்டிருக் கிறாய்?” என்று ஆடுமேய்ப்பவரை திட்டியதால், “அவை வாயில்லா ஜீவன்கள். அவற்றுக்கு என்ன தெரியும்?” என்று அதே தோரணையில் ஆடு மேய்ப்பவரான பீரப்பா பதிலளித்தார்.

அது பொறுக்காத எஸ்ஐ., பாலநரசிம்மலு பைக்கை விட்டிறங்கி ஆடு மேய்ப்பவரின் கன்னத்தில் அறைந்தார். யூனிபார்மில் இல்லாமல் இருந்ததால் போலீஸ் என்று அறியாத ஆடு மேய்ப்பவரும் திரும்ப எஸ்ஜ.,யின் கன்னத்தை பதம் பார்த்தார் .

இருவரும் அவ்விதம் பரஸ்பரம் அடித்துக் கொண்டதால் எஸ்ஐ., உடனே ஆலூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு விவரம் தெரிவித்தார். போலீசார் அங்கு கூடுவதைக் கண்ட பீரப்பா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories