பொண்டாட்டிய நாயேன்னு திட்ட தைரியமில்லாத ஒரு சொரி நாய்… : எஸ்.வி.சேகர் டிவிட்டும் திட்டும்!

sveshekhar - 2026

ஜொல்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம். அது புத்தி அப்படி. கார்ப்பொரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குரைக்கும்.

திமுக.,வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, பார்ப்பன நாயே என்று ஒட்டு மொத்த சாதியையும் திட்டித் தீர்த்ததால், கடுப்பான பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர், சொரிநாய் என்று பதிலுக்கு பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக திட்டித் தீர்த்திருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவு திட்டும் பதிவாக இருந்ததால், பதிலுக்கு சிலர் திட்டல் எனும் குமட்டலில் வாந்தி எடுத்திருக்கிறார்கள்.

அருவறுக்கத் தக்க வகையில் மோசமான சொல்லாடல்களால் தங்கத் தமிழை தரக்குறைவுத் தமிழாக்கியவர் திராவிட இயக்கத்தின் தலைமைப் புலவர் அண்ணாதுரை. அடுத்த புலவர் கருணாநிதி அதனை சாக்கடைத் தமிழாக்கி தம் இயக்கத்தவர்களுக்குப் புகட்டியதில், இன்று ஆர்.எஸ். பாரதியின் வடிவில் அது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டுக்கு முன்னர் இவர்களின் மேடைத் தமிழைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மிரண்டு நின்றவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது. காரணம், மிரட்டல்கள்! இன்று சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால், பொய்யுரைத்தவர்களின் வண்டவாளங்கள் வெளிச்சத்தில் அலைகளில் வீறு கொண்டு தெரிவதால், வேறு வழியின்றி அடக்கி வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இருந்தபோதும், ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள், அண்ணாத்துரை, கருணாநிதி வகையறாக்களின் எச்சங்கள் என்பதை காலம் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் பத்திரிக்கை காரன்கள் அனைவரையும் தேவிடியா தொழில் செய்பவர்கள் என்று ஆர்எஸ் பாரதி சொன்ன போது எந்த எதிர்வினை ஆற்ற முடியாமல் அனைத்தையும் மூடிக் கொண்டு மனசுக்குள்ள புலம்ப வைச்சதுதான் கர்மா

கடமை,கண்ணியம் கற்பிக்கும் கழக @RSBharathiDMK அவர்களே! தனி மனிதர் சொல்லுக்கு ஒரு வகுப்பையே தரம் தாரந்த விமர்சனம் செய்வது உங்களுக்கோ, நமது கூட்டணிக்கு தலமை தாங்கும் @arivalayam

  • @mkstalin கோ அழகல்ல என சுட்டிக்காட்டுவது என் உரிமை. வருத்தம் தெரிவித்து மாற்றிக் கொள்வது உங்கள் கடமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories