மார்ச் 1 பாகுபாடுகள் ஒழிப்பு தினம்

Published:

zero discrimination day - 2026

மார்ச் 1 பாகுபாடுகள் ஒழிப்பு தினம். Zero Discrimination Day.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஒன்றாம் தேதி மக்களிடையே பாகுபாடுகள் பார்க்கக் கூடாதென்பதை நினைவுறுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.

நிறம், உடல், ஆண், பெண், எடை, உயரம், வயது, மொழி போன்ற எந்த பாகுபடுத்தலும் இன்றி மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாள் உணர்த்தும் குறிக்கோள்.

இது முதன்முதலில் 1914ல் UNAIDS என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டது.

2020 க்கான ஜீரோ டிஸ்கிரிமினேஷன் தினத்திற்கான முழக்கமாக யுஎன்ஏஐடிஎஸ் அமைப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் அனைத்துவித பாகுபாட்டுக் கொள்கைகளையும் நீக்கும் விதமாக மக்களிடம் கருத்துற்சாகம் ஏற்படுத்துவது என்பதாகும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img