வடகம் செய்ய போறிங்களா? உங்களுக்காக இது!

vadakam - 2026

1.வடகத்துக்கு கூழ் காய்ச்சும்போது பால் சேர்த்துக் காய்ச்சினால் பொரித்தபின் வெண்மையாக இருக்கும்.

2.எந்த வடகத்துக்கான மாவையும் முதல்நாள் இரவு ஒரு தூக்கில் கொட்டி மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலையில் பிழிந்தால் கை எரியாது.

3. கொத்துமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நாள்களில் வாங்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை குழம்பிலோ ரசத்திலோ போட்டால் வாசனையாக இருக்கும். தயிர் பச்சடி செய்தால் ருசி அருமையாக இருக்கும்.

4. ஜவ்வரிசி வடகம் எப்போதுமே வாயில் ஒட்டிக்கொண்டு இம்சை செய்யும். ஜவ்வரிசியை வேக வைக்கும்போது சிறிது அரிசிமாவையும் கலந்து வேக வைத்து செய்தால், சாப்பிடும்போது வாயில் ஒட்டிக் கொள்ளாது.

5. பொடியான பழைய வடகத்தை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளுங்கள். தயிரில் பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய், உப்பு சேர்த்து கலந்து பொரித்த வடகத்தையும் போட்டுப் பரிமாறலாம்.

6. வடகத்தைப் பிழிந்து காய வைத்திருக்கும் இடத்தின் நான்கு மூலையிலும் நான்கு ஸ்டூல்களை தலைகீழாகப் போட்டு வடாமுக்கு குறுக்கும் நெடுக்குமாக நூலை நன்கு சுற்றிவிட வேண்டும். இதைப் பார்க்கும் காகங்கள் ஏதோ வலை என்று நினைத்து அருகிலேயே வராது.

7. ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
ஜவ்வரி வடகத்துக்கு தண்ணீர் அதிகமாக ஊற்றினால் கொஞ்சம் அவலை எடுத்து ஊற வைத்து அதனுடன் கலந்து விட்டால் கெட்டியாகிவிடும், சுவையும் அதிகமாகும்.

8. வடகம் காய வைக்கும்போது எடை வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லில் உள்ள மண், தூசி வடகத்தில் விழாது.

9. வடகம் வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.

10. வடகத்துக்கு மாவு பிசையும்போது உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் வடகத்தை எண்ணெய்யில் பொரிக்கும்போது, உப்பு சுவை சரியாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories